Author name: admin

daily post

22 April 2026

இயக்க நிலை இயக்கமென்றும் வேகமென்றும் விரைவு என்றும் கூறும் எழுச்சியினை அறிவென்று அறிந்து கொளல் ஞானம். இயக்கமெனில் நான்குவகைச் சீர்மை அதற்குண்டு எழும்விரைவு, பருமன், காலம், தொலைவு […]

daily post

21 April 2026

மாயை சிவம் என்னும் பூரணத்தை வெளியென்றே உணர்வீர்; சிறப்பான அதன் இயக்க ஆற்றல் அறிவாகும்; சிவத்தினிட முதல் இயக்கம் சீர்மை பெற்ற விண்ணாம்; சித்தரெல்லாம் சத்தியென்றார்; அந்தச்

daily post

20 April 2026

உதவி இவ்வுலகில் எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண, எந்த அளவோ ஒருவர் உயிர்நலம் பறிக்க எவ்வகையிலும் ஒருவர்க்குரிமையில்லை. இல்லை. இயற்கையின் சட்டமிது, காப்புமிது வாகும். செவ்வியஉன் அறிவாலே, செயல்திறமையாலே

daily post

17 April 2026

uXLAKxga3PU நேர்மை இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம் மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய் மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. பொறையுடைமை,

daily post

16 April 2026

FX8QpHMfqNQ திருவருள் அவரவர்க்கு அவரேதான் உயர்ந்தோரென்று எண்ணும் ஆணவமும் அறிவினது திருக்கூத்தில் ஒன்றே; தவரவர்க்குத் தவத்தினது முழுமையினைக் காட்டித் தான் அறிவாய் உளதுணர்த்தும்தரம் அறிவின்கூத்தே; பவரவர்கள் படுகின்ற

daily post

15 April 2026

4rWFtz04GL4 மோனத்தில் பிறந்த ஞானப் பாக்கள் பூரணம் மவுனத்தில் எனை அமர்த்திமனத்தை உள்ளுள் ஈர்த்து மாபெரிய பேரண்ட ரகசியங்கள் தம்மை மவுனமாக உணர்த்திவிட்டாய் ‘மா’ அறிவாய் நின்று

daily post

14 April 2026

nT2s08uQsNQ மோனத்தின் பெருமை மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்? மோனமே அறிவினது அடித்தளம் ஆம். மிகவிரிவு எல்லையில்லை காலமில்லை; மோனத்தில் அறிவு தோய்ந்து

daily post

13 April 2026

UKIJAEQsw9U மோனமும் எண்ணமும் மோனத்தில் வாய்மூட எண்ணம் தோன்றும் முனைந்தவன் யார்? முடிவு எங்கே? வளைத்தாராய மோனநிலை திரிந்ததனால் எண்ணமாக முனைந்துள்ளேன் யான் அன்றிப் பிறஅங்கில்லை. மோனமும்

daily post

10 April 2026

g5HBN6Wd0O0 மோனம் விளக்கமும் – பழக்கமும் பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னை பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி பேசா நோன்பைக் கலைத்துப் பேசவைக்கப் பெரும் போரை

daily post

09 April 2026

hH25jBWb-FU ஆனந்த அனுபவம் கட்புலனால் காணுகின்ற பொருட்கள் ஊடே கருத்தூன்றி விண்ணறிந்து அதற்குமூல உட்பொருளாம் பரம்பொருளை உணர்ந்த போது, உலகங்கள் தெய்வமயம்; உயிர்வகையாம் லட்சங்கள் தெய்வமயம்; அகம்

Scroll to Top