05 May 2026
ஒழுக்கவழி பெற்றவர்கள், குரு, அரசன், தெய்வமென்ற ஐவர் பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம் சுற்றத்தார், தான், குடும்பம், சமுதாயம், உலகம் சொல்லுமைந்து பிரிவினர்க்கும் கடமை செய்தேவாழ்வோம்; […]
ஒழுக்கவழி பெற்றவர்கள், குரு, அரசன், தெய்வமென்ற ஐவர் பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம் சுற்றத்தார், தான், குடும்பம், சமுதாயம், உலகம் சொல்லுமைந்து பிரிவினர்க்கும் கடமை செய்தேவாழ்வோம்; […]
ed9mJ0OT9BE வேண்டுகோள் இறைவா நற்கர்ம யோகம் உலக சமய மென்ற எண்ணமதை என்னுளத்தே எழுப்பிவிட்டாய் அறிவேன். உறைவாய் என்னுளத்தறிவாய் உனக்கு எனைத்தந்தேன்; ஒருசிறிய கருவியாக எனையுலகுக் காக்கு
அருட்தொண்டு குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம் கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம். கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்; உற்றசெல்வம், உடலுழைப்பு,
புரட்சியினால் நல்ல பயன் விளையாதிக் காலம் போர் ஒழித்து அமைதிகாணக் கருணையுளம் கொண்டு திரட்சிமுறை ஒன்று கண்டோம் கர்மயோக மென்று தெளிந்தெளிதில் பின்பற்ற உலக சமயமாக. மிரட்சிபெற
கடவுள் தன்மை கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக் கருத்துக்குக் கடவுள்தனை சிறுமை யாக்கிப் புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப் போகும் வழியறியாது தவித்து வாழ்வில் கண்கலங்கி
இயற்கை நீதி ஊழ்வினையாம் கருவமைப்புப் பதிவும் பின்னும் உருவெடுத்த பின்வினைகள் பதிவும் கூடி வாழ்வினிலே ஒவ்வொருவர் தன்மையாக வளம்பெற்றுத் தேவை சூழ்நிலைகட் கேற்பத் தாழ்வு உயர்வு எனும்
கர்ம யோகம் செயல் – விளைவு செயல்பேச்சு இரண்டிற்கும் எண்ணம் மூலம் சிந்தனையால் எண்ணத்தை ஆய்ந்து தேர்ந்து செயல்களெல்லாம் நலமளிக்கும் வகையில் காத்தால் சிவக்கருணை சீவனிலே துளிர்க்கும்
இறைநிலை இறையுணர்வார்சிலர் முயன்று வேத நூல்கள் மூலம் இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல் இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;
தன்னிலை விளக்கம் பொருள் என்பதே சிவமாம் பூத்த பல்நிகழ்ச்சி புலனுணர்வால் அறிகின்ற பேரியக்கத் தொடராம் திரள்திரளாய்த் தனியாயும் கூட்டாயும் காணும் திங்கள் முதல் கோள்களும் விண்மீன்களும் யாவுமாகும்.