25 March 2026
0si2GMQunDo மெய் விளக்கம் நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம். ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்; ஏனெங்கே, எப்போது, […]
0si2GMQunDo மெய் விளக்கம் நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம். ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்; ஏனெங்கே, எப்போது, […]
DhIpfkSCKVs மெய்யுணர்வு அணுவாயும் தனித்தனியே இயங்கிக் கொண்டு ஆறாகவும் காட்சியளிக்கும் நீர்போல் அணுவாயும் கூட்டுறவாய்க் காட்சியாகும். அகண்ட பேரண்டத்தில் தோற்றமெல்லாம் அணு நிலையை பருஉருவில் உணரவல்ல அறிவு
tA4-PH3kmPE மரத்தினிலே விதையும் அந்த வித்தினிலே மரம்போல் மனிதனுக்குள் தெய்வம். அந்த தெய்வத்திற்குள் மனிதனாம் பரத்தையுணர் அது வெளியாம். பஞ்சபூதக் கூட்டெனும் பதமடைந்த உடலுக்குள் அப்பரவெளியே அறிவு
OByzrWRQXYo அலை இயக்கம் ஆகாசம் சுழலும் அலை, இயங்கும் பிரம்மம்; அதிலிருந்து எழும் விரிவு அலைஅழுத்தம் ஆகாசத் துகள் ஒன்றை ஒன்று மோதும், அதுதிரும்பும், சிதறும், ஊடுருவும்
2m-tTgmqxBY சிவம் – சக்தி அகன்றநிலை, சுத்தவெளி, ஆதி, பிரம்மம் அதுசிவமாம் மெய்ப்பொருளாம் பூரணமாம் அகன்ற அதே முற்றறிவுமாகும் உள்ளுள் அடங்கி நின்றவேகமது நுண்ணியக்கம் அகன்ற ஒன்றின்
Jsd8QoMwMBI நிறைநிலை இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க நிறைநிலையே தானாக உணர்வதாகும். நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
azGIwRma9Nk அறிவின் நான்கு நிலைகள் அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்.
DLdlVjMO9g0 அறிவின் முழுமைப்பேறு தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால் தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும் தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்; தெய்வமே
2iLRHa4maVM தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித் தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும் தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும் தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து மாயமெனும் மறைபொருளாம்
B5Hw7yRmc7U மெய்ப்பொருளாம் அறிவிற்கு மூலமான மேன்மை யறிந்து அப்பொருள்தான் என்றும் எங்கும் எப்பொருளிலும் எல்லா உயிர்களோடும். இயங்குங்கால் அழுத்தம், ஒலி, ஒளி, சுவைகள், செப்பு மணம், எண்ணம்