18 March 2026

நிறைநிலை

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு

ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க

நிறைநிலையே தானாக உணர்வதாகும்.

நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்

உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள

உலக இன்பங்களிலே அளவு கிட்டும்

கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்

கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top