17 March 2026

அறிவின் நான்கு நிலைகள்

அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து

அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று

அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம

அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்.

அறிவங்கே உயிராகும் துரியமாகும்

அந்நிலையும் கடந்துவிடத் துரியாதீதம்

அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ

அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top