
ஆதி நிலை வெளியில் அறிவும் விரைவுமாக
அடங்கியுள்ள தன்மையே அணுமுதல் அனைத்துள்ளும்
நீதி ஒழுங்கமைப்பாய் நேர்முகக் காட்சிகளாய்
நிறைந்த திருவருளை நினைக்க நினைக்க என்னுள்

ஆதி நிலை வெளியில் அறிவும் விரைவுமாக
அடங்கியுள்ள தன்மையே அணுமுதல் அனைத்துள்ளும்
நீதி ஒழுங்கமைப்பாய் நேர்முகக் காட்சிகளாய்
நிறைந்த திருவருளை நினைக்க நினைக்க என்னுள்