19 September 2026

பரம அணு முதலாய்ப் பார், விண்மீன் அனைத்தும்

பம்பரம் போல் சுழன்று மிதந்துருண்டு உன்னில் ஆகும்

தரம் அறிவே என்னும் தத்துவம் உணர்ந்திட்டேன்

தற்பரனாக உன்னை என்னுள் உணரப் பெற்றேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top