24 June 2026

தூய்மையெனில் பழிச்செயல்கள் பதிவு நீக்கம்

துன்ப அனுபவமாக இயற்கை நல்கும்

ஆய்வு தனக்குள் ஆற்றி அகத்தே நிற்கும்

அறிவு ஒளியில் அறத்தின் நெறி விளங்கும்

தேய்வு பெறும் பவவினைகள் இதையுணர்த்தும்

திருவிளையாடற் குறிப்பே அன்பர் தூற்றல்

ஓய்வு உளத்தில் கொண்டு வாழ்த்தி வாழ்த்தி

உளமகிழ்வைப் பழிப்போர்க்கு அர்ப்பணிப்போம்

258

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top