31 March 2026

அறிவின் அமைதி

இறைவனது திருநிலையோடு இணைந்த போது

இன்பதுன்ப உணர்வுகளைக் கடந்துயர்ந்து

மறைபொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று

மா அமைதிபெறும்; அது பேரின்ப மாகும்;

நிறையறிவுநிலை ஈதே இந்தப் பேற்றை

நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்

துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்துகின்றான்.

துணைகுருவே வழி அறமும் தவமும் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top