27 March 2026

அறிவறியக் கருதவத்தை அனைத்துலகுக் களித்து

அல்லல்தரும் இருவினைகள் பதிவுகளை மாற்றும்

நெறிவிளக்க அகத்தாய்வு நேர்முறையும் தந்தேன்

நிலையான பயன் காண மெய்விளக்க மன்றம்

சிறியவர்க்கும் பெரியவர்க்கும் சிந்தனையைத் தூண்டிச்

சீர்தூக்கி விளைவறிந்து விழிப்புடனே ஆய்ந்து

பொறிகள்தமை ஆளுமுறை செயலளவில் காண

புத்துலகு ஆன்மீகப் பொலிவோடொளி வீசும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top