08 April 2026

பக்தி, யோகம், ஞானம்

அறிவறிந்தோர் சிவமாவார்; அன்புஊறும்

அறம் செழிக்க அவ்வறிவே நல்லுரம் ஆம்

அறிவினது ஆற்றல் ஐம்புலன்கள்

அனுபவத்தில் சிக்கிவிட வேண்டாப் பற்றாம்

அறிவறிய மனத்துக்கும் செயலுக்கும் ஓர்

அரணாகும் பக்தி, யோக நெறி இரண்டும்

அறிவறிந்து அவ்வழியில் செயல்களாற்றும்

அகன்ற பேரறமே மெய்ஞ்ஞானமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top