20 May 2026

மரணத்திற்கு அஞ்சாத கடமை

மரணத்தை எதிர்நோக்கிப் பிறந்த நாமோ

மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து

மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்

மறந்து விடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;

மரணத்திற்கிடையே நம் தேவை எல்லாம்

மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்.

மரணத்திற்கஞ்சாமல் மறந்திடாமல்

மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top