18 May 2026

தேவையுணர்வும் அறியாமையும்

அறிவினது வளர்ச்சியிலா மக்களுக்கு

அவசியத் தேவைப்பொருட்கள் கிடைக்காவிட்டால்

நெறி தவறி செயல் விளைக்கும் துணிவு உண்டாம்;

நில உலகில் இந்த நிலை மீற மீற

வெறிகொண்டு மனிதர் பலர் ஆற்றும் செய்கை

விதம் பலவாய் துன்பத்தை அதிகரிக்கும்;

வறியோர் கல்லார் என்றே இல்லாவாறு

வாழ்வதற்குத் திட்டமிட்டு நலனைக் காண்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top